உன்னதமே என் உள்ளம் கொள்ளை
கொண்டவளே
சின்னவளே என் சிந்தனைக்கு வித்தாக
வந்தவளே
விளையாட்டுத்தனத்தாலே விழியில் அருவி
படைத்தவளே
உன் அறியாமையால் என் நெஞ்சில் அம்பை
பாய்த்தவளே
சிறு ஊடல் கூட எனக்குள் எரிமலையாக
வெடிக்குதடி
என் ஆயுள் ரேகை நீயடி உன் ஆயுள் கைதி
நானடி
உத்தமமே பொற்பதமே சொர்ப்பனமே என்
சொந்தமே
என் கண்ணுக்குள் ஏந்தினால் நான் தூங்கும்
போது உனக்கு
மூச்சுமுட்டுமேயென அஞ்சி என் இதயத்துக்குள்
ஒழித்தேனடி....
நான் உன் தொட்டால்சிணுங்கி தானடி நீ தொடமுன்
சுருங்கிறாய் ஏனடி .....?
கொண்டவளே
சின்னவளே என் சிந்தனைக்கு வித்தாக
வந்தவளே
விளையாட்டுத்தனத்தாலே விழியில் அருவி
படைத்தவளே
உன் அறியாமையால் என் நெஞ்சில் அம்பை
பாய்த்தவளே
சிறு ஊடல் கூட எனக்குள் எரிமலையாக
வெடிக்குதடி
என் ஆயுள் ரேகை நீயடி உன் ஆயுள் கைதி
நானடி
உத்தமமே பொற்பதமே சொர்ப்பனமே என்
சொந்தமே
என் கண்ணுக்குள் ஏந்தினால் நான் தூங்கும்
போது உனக்கு
மூச்சுமுட்டுமேயென அஞ்சி என் இதயத்துக்குள்
ஒழித்தேனடி....
நான் உன் தொட்டால்சிணுங்கி தானடி நீ தொடமுன்
சுருங்கிறாய் ஏனடி .....?

No comments:
Post a Comment