வலிப்பதனால் துடிக்கிறேனா, இல்லை
துடிப்பதனால் வலியை அறிகின்றேனா
ஹா...........ஹா........ஹா...............ஹா......
சிரிப்பதனால் சிந்திக்கின்றேனா இல்லை
சிந்திப்பதனால் நான் சிரிக்கின்றேனா.....?
எதுவும் புரியவில்லை ஏனோ தெரியவில்லை
கண்ணைக் கட்டி காட்டிலே விட்டது போல்
கண்ணில் நீர் ஏந்தி நெஞ்சில் உனைத்தாங்கி
அன்பை பொழிந்தாலும் அம்பால் குத்துறியே
வம்புசண்டைபோட்டு வாட்டி வதைக்கிறியே
என்ன வாழ்க்கையடா இது ..............???
துடிப்பதனால் வலியை அறிகின்றேனா
ஹா...........ஹா........ஹா.
சிரிப்பதனால் சிந்திக்கின்றேனா இல்லை
சிந்திப்பதனால் நான் சிரிக்கின்றேனா.....?
எதுவும் புரியவில்லை ஏனோ தெரியவில்லை
கண்ணைக் கட்டி காட்டிலே விட்டது போல்
கண்ணில் நீர் ஏந்தி நெஞ்சில் உனைத்தாங்கி
அன்பை பொழிந்தாலும் அம்பால் குத்துறியே
வம்புசண்டைபோட்டு வாட்டி வதைக்கிறியே
என்ன வாழ்க்கையடா இது ..............???

No comments:
Post a Comment