தனிமையில் இருந்தேன், நான்
தனியாக இல்லை
தனியாக இருந்தேன் ஆனால்
தனிமையில் இல்லை
என்னவளே உன் நினைவுகள்
மட்டுமின்றி நீயும் எனக்குள்
தான் வாழ்கின்றாயடி
எந்தனை ஜென்மம் எடுத்தாலும்
அத்தனை ஜென்மத்திலும் நீயே
என் துணையாக வேண்டுமென்று
வரம் கேட்பேனடி
அப்பொழுது கூட உன் உடலுக்கு
நானே உயிராய் வேண்டி பெரும்
தவம் கொள்வேனடி.
என்னவளே உன் கல்லரையில் கூட
எனக்கு ஒரு இடம் வேண்டுமடி...!
தனியாக இல்லை
தனியாக இருந்தேன் ஆனால்
தனிமையில் இல்லை
என்னவளே உன் நினைவுகள்
மட்டுமின்றி நீயும் எனக்குள்
தான் வாழ்கின்றாயடி
எந்தனை ஜென்மம் எடுத்தாலும்
அத்தனை ஜென்மத்திலும் நீயே
என் துணையாக வேண்டுமென்று
வரம் கேட்பேனடி
அப்பொழுது கூட உன் உடலுக்கு
நானே உயிராய் வேண்டி பெரும்
தவம் கொள்வேனடி.
என்னவளே உன் கல்லரையில் கூட
எனக்கு ஒரு இடம் வேண்டுமடி...!

No comments:
Post a Comment