Monday, 19 December 2016

நாயகன் நெருப்பில் நாயகி மலர்ந்தாள்

காரண அமைப்பில் காரிய நிகழ்வில்
தோரண இனைப்பில் தூவிய மலரில்
வாரண முனைப்பில் பூரண சுகத்தில்
காமுக செழிப்பில் நாயகி நகைப்பில்
மேவிய நெருப்பில் நாயகன் உமிழ்ந்தான் !

No comments:

Post a Comment