தாங்கிப் பிடிக்கும் பூங்கொடியே
இறக்கை எதுவும் உனக்கில்லை
இருந்தும் ஏந்திப் பறக்கிறியே
கடந்த காலம் நினைவில் இல்லை
எனக்கு எதிர்காலம் தேவையில்லை
நிகழ்காலம் ஒன்றே நிஜம் என்பேன்
மெல்லினமே என்னருகே நீயிருந்தால்.
அழகான வர்ணங்கள் அமையாத
வேளையிலும், உந்தன் அன்பான
ஆர்ப்பரிப்பில் நிலைகொள்ளும்
சமயத்தில் இதமான வண்ணங்களே !
எனக்கு எதிர்காலம் தேவையில்லை
நிகழ்காலம் ஒன்றே நிஜம் என்பேன்
மெல்லினமே என்னருகே நீயிருந்தால்.
அழகான வர்ணங்கள் அமையாத
வேளையிலும், உந்தன் அன்பான
ஆர்ப்பரிப்பில் நிலைகொள்ளும்
சமயத்தில் இதமான வண்ணங்களே !

No comments:
Post a Comment