Tuesday, 11 October 2016

இறந்தாலும் இறக்காத உன் நினைவுகள்


மொத்த உறுப்புக்களும் சிதைந்து சிதறி
குருதியில் மிதக்கும் மனித சடலங்களை
பார்த்த பின்னும்

காவுகொடுத்த குறுக்குச்சந்தில் வேகத்தை

குறைக்காது பயணிப்பது போல்..... அதே..
அதிவேகத்தோடு

உனை சுவாசித்குக்கொண்டே இருப்பேன்
விபத்துக்கள் வரும் என்று தெரிந்தும் !

அப்படி நான் மரணித்துப் போனாலும் இதயம்
மட்டும் துடித்துக்கொண்டு தான் இருக்கும்
உனது வரவை எதிர்பார்த்து

அப்போதாவது வந்து ஒருதுளி கண்ணீர்
விட்டுச்செல் அதன் தவிப்படங்கி ஆன்மா
சாந்தியடையட்டும் !

No comments:

Post a Comment