Tuesday, 11 October 2016

கவிவடிக்கும் விழிகள்


அவள் விழியில் ஒரு ஒளி தெரியுதே
அந்த ஒளியில் பல கவி நெளியுதே


செவ்விதழில் பனித்துளிகள் பூக்குதே
என் கண்கள் அதை நாடிக் கேட்க்குதே



இதை கண்டு கொண்டு உண்டு மகிழ
பறக்கிறதே மனம் வண்டாக..


அதை கண்டு எனை வென்று கொன்று
தின்றாள் பூச்செண்டாக..!

No comments:

Post a Comment