அந்த ஒளியில் பல கவி நெளியுதே
செவ்விதழில் பனித்துளிகள் பூக்குதே
என் கண்கள் அதை நாடிக் கேட்க்குதே
இதை கண்டு கொண்டு உண்டு மகிழ
பறக்கிறதே மனம் வண்டாக..
அதை கண்டு எனை வென்று கொன்று
தின்றாள் பூச்செண்டாக..!
பறக்கிறதே மனம் வண்டாக..
அதை கண்டு எனை வென்று கொன்று
தின்றாள் பூச்செண்டாக..!

No comments:
Post a Comment