முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Tuesday, 20 March 2012
காகம் பாடும் கவிதை ***
கருக்குருவி அழகென்று காகத்தின் கதை கேட்டு
கந்தைக்கும் வழியில்லாக் கயவர்கள் பலர் உண்டு
சந்தைக்கு போகாத சரக்குக்கு மதிப்பில்லை
விந்தைகள் புரியாமல் வீழ்வது முறையில்லை.
போலியாய் நகைத்திட்டு பொழுதினை போக்கிடலாம்
பிறந்த உன் பயன் பூமிக்கு தெரிவதெப்போ :????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment