முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Tuesday, 20 March 2012
ஏழைக்கு என்ன பொழுது போக்கு ??? ***
கோவிலிலே கொடியேற்றம் கூட்டத்திலே கும்மாளம் ,
கோடி மக்கள் கூடி வாழ நாதி ஏதும் இங்கில்லை
வாடி நிற்கும் மனிதர்களை வாழ்த்த இங்கு யாரும் இல்லை
ஏமாற்றம் மட்டும் தான் ஏழைகளின் சொத்தாச்சு,
போராட்டம் தான் அவரின் பொழுதுபோக்காச்சு,,........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment