Tuesday, 20 March 2012

கவிதை பாடும் அருவி ***

அருவி ஓரம் பதுமை ஒன்று
புன்னகையை வடிக்குது
கண்ணிமையை தான் அசைத்து
விண்வெளியை ரசிக்குது
வான் முகிலை ஜடையில் வைத்து
வாலிபரை மயக்குது
யார் இவளோ என்று கேட்டு
கொட்டும் அருவி தவிக்குது................

No comments:

Post a Comment