உறங்காமல் இருந்த எனக்கு
உத்தரவு போட்டுவிட்டாய்
உயிரோடு கலந்த நான்
உனை தேடி வருவேன் என்று
உன் சொல்லை நான் நம்பி
உறுதியாய் இருக்கின்றேன்
உனக்காக காத்துக் காத்து
உயிரோடு இருக்கின்றேன்
உயிர் போக முன்னாடி
உன் உதயம் வேண்டுமடி..
உத்தரவு போட்டுவிட்டாய்
உயிரோடு கலந்த நான்
உனை தேடி வருவேன் என்று
உன் சொல்லை நான் நம்பி
உறுதியாய் இருக்கின்றேன்
உனக்காக காத்துக் காத்து
உயிரோடு இருக்கின்றேன்
உயிர் போக முன்னாடி
உன் உதயம் வேண்டுமடி..


No comments:
Post a Comment