ஞானம் பிறந்தது ஞாபகம் வந்தது
நானாக நான் இல்லை என்று புரிந்தது
வேளை வந்தது வேஷம் கலைந்தது
நேசம் என என் நெஞ்சில் குத்தியது
பாசம் என நம்பி பைத்தியமனது
நட்பு என்று ஒரு நாடகம் நடந்தது
நானேதான் அதில் நாயகன் என்பது
ஞாபகம் வந்தது ஞாபகம் வந்தது
நானாக நான் இல்லை என்று புரிந்தது
நானாக நான் இல்லை என்று புரிந்தது
வேளை வந்தது வேஷம் கலைந்தது
நேசம் என என் நெஞ்சில் குத்தியது
பாசம் என நம்பி பைத்தியமனது
நட்பு என்று ஒரு நாடகம் நடந்தது
நானேதான் அதில் நாயகன் என்பது
ஞாபகம் வந்தது ஞாபகம் வந்தது
நானாக நான் இல்லை என்று புரிந்தது


No comments:
Post a Comment